கலையிழந்த முத்துப்பேட்டை கந்தூரி தேர் திருவிழா


முத்துப்பேட்டையில் வருடா வருடம் நடைபெறும் மிகப்பெரிய இனைவைப்பான கந்தூஉரி தேர்திருவிழா இந்த வருடம் கலையிழந்தது அல்ஹம்துலில்லாஹ்
  தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் பிரசுரம் மூலமாகவும் ஜாமாத்களுக்கு கடிதம் மூலமாகவும் விழிப்புனர்வை ஏற்படுத்தியது. இது இஸ்லாத்திற்க்கு விரோதமானது இதர்க்கும் இஸ்லாமியர்களுக்கும் சம்மந்தம் கிடையாது போலியாக இஸ்லாத்தை பெயரை பயன்படுத்தி இஸ்லாத்திற்க்கு கலங்கத்தை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அமைதியை நிலைநாட்டும் படி காவல்துரைக்கும் கோரிக்கைவைத்தது  இதற்க்கல்லாம் முத்தாய்ப்பாக ஆயிரக்கனக்கானோர் கலந்து கொண்ட பெருநாள் உரையிலும் இதன் தீமைகளை பட்டியல் போட்டு இதிலிருந்து விலக அறிவுரை சொல்லப்பட்டது
  அனைவருக்கும் ஹிதாயத் நேர்வழி கிடைக்காவிட்டாலும் நிறைய பேர்கள் அதிலிருந்து விலகி கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் இன்னும் வருங்காலங்களில் வீரியமாக பிரச்சாரம் செய்து மீதமுள்ள் அனைவரையும் நரக நெருப்பிலிருந்து காப்பாற்ற முயற்ச்சிப்போம் அல்லாஹ் போதுமானவன்.