அல்லாஹ்வின் திருப்பெயரால்
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை சார்பாக நபிவழி பெருநாள் தொழுகை புதுத்தெருதிடலில் சரியாக காலை 7.30 மனிக்கு நடைபெற்றது ஆன்களும் பென்களும் ஆயிரக்கனகானவர்கள் கலந்து கொண்டார்கள்
கந்தூரி என்ற பெயரில் முஸ்லிம்கள் பெருநாளைக்கு மறுநாள் தேர் இழுப்பது பகிரங்க இனைவகுப்பு இதிலிருந்து முஸ்லிம்கள் விலகவேண்டும் கந்தூரி எடுப்பவர்களும் அதை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதும் குற்றவாளிதான் என்று குர் ஆன் வசனத்தை மேர் கோள்காட்டி சனிக்கிழமை அல்லாஹ் மீன்பிடிக்க விதித்த தடையை மீறி மீன் பிடித்தவர்களுக்கும் அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்தவர்களுக்கும் அல்லாஹ் தண்டனை கொடுத்து அவர்களை குரங்காக மாற்றியதை சுட்டி காட்டி இந்த கந்தூரி தேர் இழுப்ப்ழ்வர்களையும் அதை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பவர்களையும் அல்லாஹ் தண்டிப்பான் அதில் இருந்து தப்பித்து கொள்ளுங்கள் என எச்சரிக்கை செய்து கோவை அல்தாப் உசேன் அவர்கள் குத்பாஉரையாற்றினார்கள்.அனைவரு ம் அமைதியாக அமர்ந்து உரையை செவிமடுத்தார்கள்.இந்த உரையை பார்க்க www.tntjmtt.blogspot.com