முத்துப்பேட்டையில் முஸ்லிம் தேர்திருவிழா ததஜ எதிர்ப்பு


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

 முத்துப்பேட்டையில் நடக்கும் பகிரங்க இனைவைப்பான கந்தூரி தேர் திருவிழாவை தடுத்து நிறுத்த முயற்ச்சி செய்ய வழியுருத்தி அனைத்து முஹல்லா நிர்வாகத்திர்க்கும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை சார்பாக கடிதம் கொடுக்கப்பட்டது 

 பிற அமைப்புகளும் இது போல எதாவது செய்து அந்த கந்தூரி திருவிழாவை தடுக்க முயற்ச்சிக்கலாமே? அல்லாஹ் திருக்குரானிலே அந்த சனிக்கிழமை தடையை மீறி மீன்பிடித்த கூட்டத்தை பற்றி கூறும்போது மீன் பிடித்தவர்களையும் அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்தவர்களையும் நாம் தண்டித்தோம் என்று சொல்கிறான் ஆகையால் இந்த பகிரங்க இனை வைப்பை வெறுமனே வேடிக்கை பார்க்காமல் நம்மால் இயன்ற அளவு அதை தடுக்க முயற்ச்சி செய்து அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து நம்மை காத்து கொள்வோம்