அல்லாஹ்வின் திருப்பெயரால்
முத்துப்பேட்டை தவ்ஹித் ஜமாத் சகோதரர்கள் தமுமுகவின் முன்னாள் மாநில செயளாளர் ராமநாதபுரம் சலிமுல்லாகனை சந்தித்து ஒரு கலந்துரையாடல் நடத்தினர் அதை தொகுத்து அனைவருக்கும் தருகிறோம்
அல்லாஹ்வின் திருப்பெயரால்
சலிமுல்லாகான் அவர்களிடம் நாம் ஏன் தமுமுகவில் இருந்து விலகினீர்கள் என கேட்ட போது கொஞ்சமும் யோசிக்காமல் மன அமைதிக்காகவும் மறுமை வெற்றிக்காகவும் என தெளிவாக கூறினார்
நீங்கள் தவ்ஹிதிர்க்கு திரும்பியதை பற்றி சொல்லுங்கள் என கேட்ட போது தவ்ஹிதிர்க்கு அல்ல புதிதாக இஸ்லாத்திர்க்கே வந்தது போல உனர்கிறேன் காரனம் அரசியல் என்ற பெயரில் இஸ்லாத்தை விட்டே விலகி போய்விட்டோம் அல்லாஹ் என் மரனத்திற்க்கு முன்பு இந்த ஹிதாயத்தை கொடுத்ததை நினைத்து மன நிம்மதி அடைகிறேன்
தொடரும்
நன்றி
குவைத் -அன்சாரி