திருவாரூர் மாவட்டம்
முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக அகாஸ் தோட்டவளாகத்தில் பெண்களுக்கான தர்பியா மற்றும்
தாவா ஒருங்கிணைப்பு நடைபெற்றது. மாவட்டதாயி கோவை அல்தாப் உசேன் அவர்கள் பெண்கள் தாவா
செய்வதன் அவசியம் குறித்தும் தனித்தனி குழுவாக அமைத்து அனைத்து மக்களிடமும் தாவா செய்வதால்
ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கினார். சுமார் 100 பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்..
