விகிதாச்ச்சார தேர்வு முறையை நோக்கி நமது பயனம்


முஸ்லிம்கள் ஆட்சி அதிகாரத்தில் ஆதிக்கம் செழுத்த, அநியாயகார கட்சிகளின் காலில் விழுந்து கிடக்காமல் தன்மானம் காக்க, நமக்குதேவை அரசியல் அதிகாரத்தி தனி ஒதுக்கீடு எப்படி தலித்துகளுக்கு ரிசர்வ் தொகுதி என ஒதுக்கியுள்ளார்களோ அதேபோல தலித்துகளைவிட மிகவும் பிதங்கியுள்ள முஸ்லிகளுக்கு தனி இட ஒதுக்கீடு அவசியம் தேவை நம் நாட்டை பொருத்தவரை எதுவுமே தன்னால் கிடைக்காது குடிக்க தன்னீர் போன்ற அத்திவாசிய தேவைகளையே போராடிதான் பெரவேண்டிய சூழ்நிலை நிலவும் நம்நாட்டில் நமக்குதேவையான அரசியல் இடஒதுக்கீடு [முஸ்லிம் தனித்தொகுதி] நாம் போராடாமல் கிடைக்காது இன்ஸா அல்லாஹ் அதற்காக போராடதயாராவோம்
    இப்போதைக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டாலும் நிரந்தர தீர்வு அதுவல்ல விகிதாச்சார அடிப்படையிலான தேர்தல்தல் முறைதான் நிந்தர தீர்வு .விகிதாச்சாரமுறை தேர்தல் என்றால் என்ன?நமக்கு இப்போது உள்ள தேர்தலில் 70சத்வீத மக்களுக்கு பிடிக்காத ஒருத்தன் வெரும் 30 சதவீத ஓட்டு வாங்கி ஒட்டு மொத்த மக்களின் பிரதிநிதியாக சட்டமன்றம் போக இயலும் ஒரு தொகுதியில் ஒருத்தன் [ஒருகட்சி] 30சதவீத ஓட்டு வாங்குகிறது மற்ற வேட்பளர்கள் 20 சதவீதம் 25சதவீதம் 15சதவீதம் என மீதமுள்ள 70 சதவீதத்தை பகிர்ந்து கொண்டால் 30சதவீத வாங்கியவன் வெற்றி பெற்று விட்டான் 70சதவீத மக்கள் அவனை விரும்பாவிட்டாலும் அவன் தான் அவைகளின் பிரதிநிதி இதுதான் மோசடி ஜனநாயகம் இதனால்தான் ந்ல்லவர்கள் அரசியலுக்கு வரவிரும்புவதில்லை அரசியல் அயோக்கியர்களின் கூடாரம் என்பது உன்மையாகிவிட்டது.
   விகிதாச்சாரமுறை தேர்தலில் அவரவர்களுக்கு மக்களிடம் இருக்கும் ஆதரவுக்கு தகுந்தமாதிரி அவர்களுக்கு பிரதித்துவம் கிடைக்கும் உதாரனமாக 30சதவீதம் ஓட்டு வாகியகட்சி 3 பேரை சட்டசபைக்கு அனுப்பினால் 20சதவீதம் ஓட்டு வாங்கியகட்சி 2பேரை அனுப்பும் வேட்பாளர் நிக்கவேண்டியதில்லை கட்சிதான் நிக்கும் அதுவாங்கும் ஓட்டுக்கு தகுந்த அளவு பிரதித்துவம் கிடைக்கும் முஸ்லிகளுக்கு யாருடைய தயவும் தேவையில்லை தமிழ்நாடு முழுவதும் அதுவாங்கும் ஓட்டின் அடிப்படயில் உறுப்பினர்களை சட்டசபைக்கு அனுப்பலாம் அவர்களும் யாருக்கும் பாப்படாமல் பேசுவார்கள் நல்ல அமைப்புகள் நல்லவர்கள் அரசியலுக்குவர இது வழி வகுக்கும் அநியாயகாரர்கள் மக்களால் ஓரங்கட்டபடுவார்கள். 
     வெறும் மூன்று சதவீதம் இருந்துகொண்டு 100சதவீத மக்களையும் அதிகாரம் செலுத்தும் ஒரு இனத்தின் ஆட்சி முடிவுக்குவரும் அனத்து மக்களும் மனம் மரியாதையோடு வாழ அனவருக்கும் அனத்தும் கிடைக்க விகிதாச்சார தேர்தலே தீர்வு இதையும் தங்க தட்டில் வைத்து யாரும் தர மாட்டார்கள் மேழிருந்து கீழ்வரை ராச்சினை செய்யும் ஒரு வர்கத்திடமிருந்து அதை மீட்டெடுப்பதுதான் விகிதாச்சார தேர்தல் முறை[ஜெர்மன் ஜனநாயகம்] இதை அடைய இன்றே சபதமேற்போம் 
-குவைத் அன்சாரி 
முத்துப்பேட்டை